03/10/2021

இரண்டு நாள் முன்னாடி தான் ஒரு போஸ்ட் போட்டோம்...



இந்தா இப்போ இப்படி ஒரு அறிவிப்பு..

ஆரியன் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் திராவிடன்..

இரண்டுக்கும் நடுவில் தன் அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கும் தமிழன்..

ஒரு குரூப் ராமசாமி நாயக்கரை எதிர்த்து பேசாது..

இன்னொரு குரூப் ஹிந்துத்துவத்தை எதிர்த்து பேசாது..

சாதியும் சரி, மதமும் சரி இரண்டுமே தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று..

உடனே ஒரு குரூப் வரும், அப்போ தமிழில் பிரிவினை இல்லையா என்று..

எல்லா இடத்திலேயும் பிரிவினை இருக்கு..

அதை ஒரு சிலர் தங்களின் சுய அரிப்புக்காக பயன்படுத்துகிறார்கள்,

அப்படி தமிழர்களிடம் இருந்த பிரிவினையை பயன்படுத்திய இரண்டு சொறி நாய்கள் தான் இந்த ஆரியமும், திராவிடமும்..

அவ்வளவே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.