16/05/2017

தமிழா விழித்தெழு...


இந்த திராவிடத்தை நம் அரசியல் வாதிகள் பயன்படுத்துவதற்கு அவர்கள் எல்லாம தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல என்பதே உண்மை...

இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் வேற்று மொழியை சார்ந்தவர்களே..

அப்படி இருக்க எவ்வாறு தமிழ் உயரும் ?

வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று நமக்கு ஒரு  தனி வாசகமே பிற மாநிலதவிரிடம் உள்ளது.

ஆனால் எப்பொழுது தமிழகம் தமிழர்களை நன்றாக வாழ வைக்க போகிறது ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.