16/05/2017

ஜுலியஸ் சீசர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பாக இவர் ஆட்சி செய்தாலும்...


சீசரை பொருத்த வரை நல்ல மனிதர் என்பதை தாண்டி நாம் பேசுவது இல்லை...

ஆயினும் இவருடைய தனிப்பட்ட வாழ்கை முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எல்லாவற்றிலும் தன் பெயர் இருக்க வேண்டுமென நினைத்தவர். இவர் கிட்டத்தட்ட இன்றைய அரசியல் வாதிகள் போன்றே தான் என்ற மமதை.

இதன் தாக்கத்தால் தம் மக்களாலே கொலையும் செய்யப்பட்டார்.

அதன் படி தான் ஜுலியஸ் என்ற தமது பெயரையே ஒரு மாதத்திற்கான பெயராக வைத்தார் அதான் ஜுலை மாதம்.

அதே போன்றே கிளியோபாத்ராவுடன் கொண்டிருந்த காதல் போன்ற நிகழ்வுகள்.. அவரை பற்றி தூற்ற ஏதுவாக இருந்தது.

இப்படியான வாழ்கை வாழ்ந்த சீசர் பெருமை வாய்ந்த அரசனாக தான் இருந்தார்...

ஜெர்மனியில் உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு கெய்சர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள்.

அதே போன்று நமக்கு பிரசித்தி பெற்ற வார்த்தையான சார் என்கிற வார்தையும்,

சீசர் என்பதில் இருந்து வந்தவைகள் தான்..

CZAR +சீ சார் = சார்..

இனிமேல் யாரையாவது சார் என்று கூறும் போது நீங்கள் ஜுலியஸ் சீசரின் பெயரை தான் கூப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.