29/07/2021

சதிகாரியே...

 




வானம் மழையை பொழிகிறது
என்பது எல்லோருக்கும் தெரியும்...

ஆனால்...

அது நிலா பெண்ணுடன் கொண்ட
காதல் தோல்வியால்...

என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு
காரணம் பலர் அறியாமல் போகலாம்...

சதிகாரியே...

நீ கூடவா அறியவில்லை...

என் கண்ணீர் துளிக்கு காரணம்

நீ என்பதை.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.