03/07/2020

பரப்புங்கள் தடூப்பூசி யின் பக்க விளைவுகளை உலகம் அறியும் வரை...


நடுவீரப்பட்டு அ. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் குழந்தைக்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடபட்டது..

இன்று காலை அந்த குழந்தை எதிபாராத விதமாக இறந்து விட்டது நேற்று  தடுப்பூசி போட்டதுதான் இதற்க்கு காரணம் என்று அவர்கள் பெற்றோர்கள் தெரிவிந்தனர்..

இதனால் தடுப்பூசி  போட்ட செவிலியாரை கைது செய்ய வலியுறுத்தி   நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள்  முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.