21/09/2018

நாம் இருவர்... நமக்கு நால்வர்...


குழந்தைகள்  பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கிறார்களா, அவர்கள் நம் குலத்தை அழிப்பதற்கும் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்..

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லப்படும் பதினாறு செல்வங்களும் குழந்தைச் செல்வமும் ஒன்று.

குழந்தையே ஒரு வீட்டின் முதல் செல்வம். குழந்தைச் செல்வமில்லாமல் பெரும் பணமிருந்து யாருக்கு என்ன பயன் ?

குழந்தைகள் அதிகமிருக்க அதிகமான  செல்வம் அந்த வீட்டில் சேரும். அந்தக் குழந்தைகள் தங்கள் காலங்களில் அந்த வீட்டை தலைநிமிர செய்து விடுவார்கள்.

எந்த செல்வமும் இல்லாத ஏழை சந்தோஷமாக இருக்கிறான் என்றால் அவனது குழந்தை செல்வங்களே காரணம்.

ஆகவே நிறைய குழந்தகில் பெற்றுக் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.