22/09/2018

மனிதன் சிந்திக்கத் தெரிந்த உயரினம்...


மனித மனம் அற்புத சக்திகள் வாய்ந்தது. உங்கள் எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை.

நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும்,
எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொடுக்கின்றன.

அதனால் தான் நம் முன்னோர்கள்  எப்பொழுதுமே நல்லதையே நினைக்கச்  சொன்னார்கள்.

அனைத்தும் மாறும் இயற்கை கை கொடுக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.