14/03/2021

கடவுள் Vs பக்தன்...

 


கடவுள்: உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்...

ஆனால் சாகா வரம் மட்டும் கேட்காதே.. கிடைக்காது...

பக்தன்: சரி இறைவா... நான் தூங்கும் போது சாக வேண்டும்...

கடவுள்: ஆகட்டும். மற்ற ஒரு வரம்?

பக்தன்: எனக்கு தூக்கமே வர கூடாது...

கடவுள் : என்ன.?

பக்தன் : யார்கிட்ட 😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.