12/09/2020

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இரண்டரை மாதங்களாகப் பூட்டிக் கிடந்த செல்போன் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது...


இதையடுத்து தன்னைப் பாசமாக வளர்த்த பென்னிக்ஸிற்காக கடை வாசலிலேயே காத்திருக்கும் நாய் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.