12/09/2020

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜனின் மகன் ஜெயபாலன் என்பவர் கர்ப்பிணியான அன்னலெட்சுமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைதெறிக்க ஓடி, தலைமறைவாக உள்ளார்...



திமுக நிர்வாகியின் மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.