04/07/2020

ஆங்கில ( அலோபதி ) மருத்துவ வியாபாரம்...


வித விதமாக நோயை உருவாக்கி... அதை மனிதனுக்கு வரவழைப்பார்கள்....

இவர்களிடம் நல்லா மாட்டிக் கொண்டது.... வைரஸ் பாக்டீரீயா போன்ற நுண்ணுயிரிகள்.....
பாவம் அந்த நுண்ணுயிரிகள்....

அதுவா வந்திட்டு போனாலும்...இவனுங்க போக விடமாட்டானுங்க....

இத வச்சிக்கிட்டு வித விதமாக நோயை உண்டாக்குகிறார்கள்....
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளை கொண்டு நோயை உருவாக்கினால் எவனுக்கு என்ன புரிய போகிறது....

அப்புறம் அதுக்கு மருந்தே இல்லனுவாங்க....
எதுக்குத்தான் இவனுங்க மருந்து கண்டுபிடிச்சானுங்க.....

அலோபதி மருத்தும் ஒரு போதும் மருந்தை உருவாக்கியது இல்லை....
அது நோயை மட்டுமே உருவாக்க தெரிந்த மருத்தவம்....

அப்புறம் தசுப்பூசின்னு ஒண்ணு....
இது எதுக்குன்னா..... இதுவரையில் தொற்று நோய் பரவும் போது, எந்த தடுப்பூசியும் போட்டு தடுத்தே இல்ல...
அதுவாக தொற்று நோய் போன பிறகுதான், தடுப்பூசி போடுவாங்க....
அதுவாக போன பிறகு....
பின் எதுக்கு தடுப்பூசி போடுறாங்க....
மீண்டும் வராமா இருக்கிறதுக்காம்...

அடுத்து வித விதமான நோயை உருவாக்கவே.....இந்த தடுப்பூசி....

மேலும் இல்லாத நோய்க்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்துவம்
அலோபதி மருத்துவம் தான்....

மருந்து இல்லாமல், வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்துவம்....

மருத்துவ அறிவே இல்லாமல்....வைத்திமே செய்ய தெரியாத ஒரே மருத்துவம் அலோபதி....

ஊடகங்கள்..கைக்கூலி அரசுகள்....
மக்களை முட்டாளாக்கும் கல்வி...போன்றவற்றால் உலகெல்லாம் போற்றப்படும்...மருத்துவ மாஃபியாவுக்கு பேர் தான் அலோபதி....

நோயை உருவாக்குவதற்கு ஒரு மருத்துவமா..

சிந்தித்து பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.