28/03/2021

பிரமிடு இரகசியம்...

 


தமிழ் இலக்கியங்களில் வரக்கூடிய மேருமலை என்பது ஒருவகையில் கும்பத்தை குறித்தாலும்...

ஆதியில் அது ஒரு சூரிய வழிபாட்டுதளமான பெருமேடை (Pyramid) தான் குறித்து இருக்க வேண்டும்..

அது ஏதோ ஒரு கடல் அழிவில் அழிந்து இருக்க வேண்டும்...

ஆனால் அந்த பெருமேட்டை தங்கத்தால் அலங்கரித்த ஒரு வணிகக்கூட்டம் இருந்தது...

அதை பெருமையாக அதுவே தன் வரலாற்றில் சொல்லி கொள்கிறது...

மன்னர் குடும்பம் மறைந்து கொண்டாலும் துரத்திவிடப்பட்ட ஒரு வணிகக்கூலி கூட்டம் தன் கொண்டையை மறைக்க தவறியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.