24/11/2017

தங்கர் பச்சான்..


சிறிதும் பொறுப்புணர்வு இல்லாமல் வருமானத்திற்காக மது விற்கும் அரசாங்கம், ஆண்டொன்றுக்கு வெறும் 86 கோடி வருமானத்திற்காக ஆற்று மணலையும் விற்றுக்கொண்டிருந்தது.

இதெல்லாம் போதாதென்று ஏற்கனவே பாலைவனமாகிக் கொண்டிருக்கும் ஆறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக மீதமுள்ள மணலையும் சுரண்டுவதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை இப்போது அறிவித்துள்ளது.

எதையும் கண்டுகொள்ளாமல் செல்வது போல் இதையும் கண்டுகொள்ளாத இந்த மக்களும், இளைஞர்களும் இன்னும் ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மட்டும் போராடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.