08/04/2017

கருப்பு பணத்தை பறிமுதல் செய்யவே இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது - தமிழிசை...


தமிழக தலைமை செயலாளரின் அலுவலகத்திலும்,அவரது வீட்டிலும் நடந்த சோதனையின் போதும்...

ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடப்பதாக தமிழிசை மற்றும் பொன். ராதாகிருஷ்னன் கூறினார்கள்...

முடிவு என்ன ஆனாது, மீண்டும் ராம் மோகனராவ்விற்கு பதவி வழங்கப்பட்டு விட்டது...

தமிழிசை கூறிய ஆதாரம் அடிப்படையில் நடந்த சோதனை...  ராம் மோகனராவ் விஷயத்தில் என்ன ஆனது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.