08/04/2017

பாலஸ்தீனில் கடந்த மாதம் 160 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்...


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவத்தால் 160 பாலஸ்தீனர்கள் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் நலன்புரி அமைப்புகள் அறிக்கைகள் வெளியீட்டுள்ளது..

அவை மேலும் கூறுகையில் கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களில் 85 பேர் தனது வீடுகளில் இருந்து பலவந்தமாக விசாரணை என்ற பெயரில் கைதாக்கப்பட்டவர்கள் எனவும்..  மிகுதியுள்ளவர்கள் சோதனைச் சாவடிகளிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் வாயல்களில் பாடங்கள் படித்துக் கொடுத்தவர்கள் மற்றும் அங்கு தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டவர்கள் எனவும்  தகவல் தெரிவித்துள்ளது.

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.