20/08/2021

கல்யாண கலாட்டா...

 


திருமணம் முடிந்து மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்...

அப்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கேட்கிறான்.

மகன்: அப்பா... ஏன் அந்த கல்யாண பெண் அழுகிறாள்🤔?

அப்பா : ஏனென்றால் அவள் தன் பெற்றோரை பிரிந்து ஒரு புது இடத்துக்கு செல்கிறாள்..

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அளவில்லை 🤔?

அப்பா : அவன் நாளையிலிருந்து அழுவான்...

🤣🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.