28/04/2017

தெலுங்கு ஜோதி பத்திரிக்கையில் போன வருடம் ஒரு செய்தி வந்தது...


செய்தியின் விபரம் கீழே..

திரு. கருணாநிதி அவர்கள்
செல்வி. ஜெயலலிதா அவர்கள்
திரு. விஜயகாந்த் அவர்கள்
திரு. வைகோ அவர்கள்
திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன்,

இவர்கள் அனைவருமே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் என்றும், இவர்கள் தான் தமிழனின் தமிழ் நாட்டை ஆள போகிறவர்கள் என்பதும் தான் இந்த செய்தியின் சுருக்கம்.

தமிழா சிந்தித்து செயல்படு..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.