22/10/2020

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர் அர்ச்சனா ஒரு மராட்டியர்...

 


அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளே வந்ததும் சக போட்டியாளரான மொட்டை சுரேஷ் "நீங்கள் மராட்டியர் தானே" என்று மாட்டிவிட்டு விட்டார்.. அர்ச்சனா பதறிப் போய் "நான் மராட்டியர் என்று யார் சொன்னது" என்று கோபமாக பதிலளித்தார்...

உடனே நம் ஆட்கள் அவர் மராட்டியர் தான் என்று கண்டறிந்து சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தி விட்டனர்.

ஏன் வந்தேறிகள் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் வந்தால் மட்டும் தங்களது இனத்தை மறைத்துக் கொள்கிறார்கள் ?

தமிழினத்தை தவிர மற்ற இனம் எல்லாம் அவ்வளவு கேவலமா..? மறைத்துக் கொள்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.