11/09/2017

டெல்லி ஜந்தர் மந்திரில் போராடி வந்த நம் தமிழக விவசாயிகளை காரணமே கூறாமல் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி, கொலை குற்றவாளியைப் போல் கைது செய்து DELHI-Parliament Street Police Station-ல் அடைத்து வைப்பு...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.