11/09/2017

நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஜாக்டோ-ஜியோ...



தங்கள் உரிமைகளுக்காக ஏற்கனவே திட்டமிட்டபடி 3அம்ச கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ)..

வரும் 11.9.17 முதல் தங்கை அனிதா படுகொலைக்கு நீதி கேட்டும் NEET தேர்வை ரத்து செய்து சமூக நீதி காக்க வேண்டியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.