26/07/2021

உன்னை போல் நான் பச்சோந்தி அல்ல...

 



நீ என்னோடு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்...

நீ என்னை நினைத்தாலும்
நினைக்காவிட்டாலும் ...

நீ என்னை மறந்திருந்தாலும்
மறக்காமல் இருந்தாலும்...

நான் மண்ணோடு 
மறையும் வரை...

என் நெஞ்சோடு உன்
நினைவுகள் இருக்கும்...

ஏனெனில்...

நான் உன்னை போல் இதயத்தை 
தாசியாகவோ - பச்சோந்தியாகவோ 
மாற்ற விரும்பவில்லை...

மறவாதே...

என்னை விரட்டி விரட்டி 
உன்னை காதலிக்க வைத்ததும்
நீ தான் என்பதை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.