24/05/2017

17 வருடத்திற்கு முன்னர் லஞ்சம் வாங்கிய 4 இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலிசாருக்கு 2 மற்றும் ஓராண்டு சிறை தண்டனை , சேலம் நீதிமன்றம் தீர்ப்பு...


17 வருடத்திற்கு முன் (2000 ஆம் ஆண்டு) மதுபானத்தை கடத்தி சென்றவரிடம் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கு மது விலக்கு போலிசார் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இது குறித்து 17 வருடத்திற்கு முன்பு லஞ்சம் பெற்ற மதுவிலக்கு போலிசார் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நான்கு இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலிசார் லஞ்சம் பெற்றது 17 வருடம் கழித்து தற்போது உறுதியானதை தொடர்ந்து சேலம் நீதிமன்ற நிதிபதி மோகன் 4 போலிசாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் , 3 போலிசாருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.