24/05/2017

தமிழன் சாதி மத தமிழனாக பிரிந்து இருக்கும் வரையில் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை...


சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள்.

நாமும் முகநூலிலும் டவிட்டர்களிலும் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்..

சாதி மதத்தை தவிர்த்து தமிழன் தமிழனாக ஒன்றினைந்தால் மட்டுமே நம் தமிழினம் மீண்டெழும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.