18/09/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...


விட்டு செல்ல
எண்ணியதும் இல்லை..

விட்டுக் கொடுக்க
நினைத்ததும் இல்லை..

ஆனால்
உன் வார்த்தையால்
விலகியே நிற்கிறேன்
வலியுடன..

நீ மீண்டும் வருவாய் என்று..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.