18/09/2021

ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார் கம்பனி கும்பல்களின் திராவிட பகுத்தறிவு யாதெனினில்...

 


கருணாநிதி ராமானுஜரை புரட்சியாளர் என்று சொல்லி தொடர் எழுதலாம்..

அவர் மகன் சாய்பாபா படத்தை தன் அலுவலக மேசையில் வைக்கலாம்..

அவர் குடும்பத்தினர் கோயில் கோயிலாக போய் பூசை செய்யலாம்..

கலைஞர் டிவியில் தீபாவளி திருநாள் கொண்டாடலாம்..

அதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.. கேள்விக்கு உட்படுத்தக்கூடாது..

ஆனால் தமிழன் எது செய்தாலும் அதை மூடநம்பிகை என்று சொல்லனும் கேலி செய்யனும் கேள்விக்கு உட்படுத்தனும்..

அப்போ தான் நாமும் கன்னட ஈ.வே. ராமசாமி போல் தமிழனை ஏமாற்றி பிழைப்பை நடத்த முடியும்...

எவனை ஒழிக்கிறோமோ இல்லையோ இவனுங்கள ஒழிச்சே ஆகணும்... தடம் தெரியாம அழிக்கனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.