18/09/2021

ஒரு கோழி குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது...

 


ஏன்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன..

கோபால்👦

முருகன்👦

பழனிச்சாமி👦

மாயாண்டி👦

முருகேசன்👦

ஆனால் நமக்கு மட்டும் "கோழி" என்ற ஒரே பெயர் வைத்து கூப்பிடுகிறார்கள்..

அதற்கு தாய் கோழி சொன்னது...

மனிதர்களுக்கு பல பெயர் உள்ளன.. ஆனால் மனிதன் செத்த பிறகு அவனுக்கு ஒரே பெயர் பிணம்..

ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் உள்ளன...

 சிக்கன் 65

 சிக்கன் புலாவ்

 சில்லி சிக்கன்

 சிக்கன் வருவல்

 சிக்கன் தந்தூரி

 கார்லிக் சிக்கன்

 ஜிஞ்சேர் சிக்கன்

 பெப்பர் சிக்கன்

🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.