03/11/2021

பழக்கமாகிடுச்சு...

 



நட்பில் துரோகம்...
காதலில் துரோகம்...
தொழிலில் துரோகம்...

ஏன் என்னை படைத்த
ஆண்டவனே...
எனக்கு துரோகத்தை 
தானே செய்தான்...

இப்படி துரோகத்தை மட்டுமே சந்தித்து சந்தித்து... முதுகில் குத்து வாங்கி மறத்து போய்டுச்சு...


நான் ஏமாந்தே பழகிட்டேன்...
அவங்க ஏமாத்தியே பழகிட்டாங்க...

😏😏😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.