02/07/2018

மதுரையில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஆட்சியர் வீரராகவராவ்...


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.   இது படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இவ்வாறு தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.