23/03/2018

காங்கிரஸ் ஆதரித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தயார் அதிமுக தம்பிதுரை...


காவிரி நீருக்காக மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்ட வர காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு அளித்தால் அதிமுக அரசு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தயார் - தம்பிதுரை அதிரடி அறிவிப்பு.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர குறிப்பிட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை. போதிய எம்பிக்கள் ஆதிமுகவில்லை இல்லை எனவே காங்கிரஸ் எம்பிக்கள் காவிரி நிரூக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எங்களை ஆதரித்தால் நாங்கள் கொண்டு வரத் தயார் என தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இதை காங்கிரஸிடம் ஸ்டாலின் தான் கேட்டு சொல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.