23/03/2018

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் செல்ல மகள் "ருக்கு", இன்று நள்ளிரவு 12:15AM மணிக்கு இயற்கை எய்தினாள்...


திருவண்ணாமலை வாசிகளுக்கும், இந்த கோயிலை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் என்றுமே அவள் நினைவிலிருப்பாள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.