23/03/2018

இந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ணீர் வடிக்கும் நிலை...


இதைத்தான் ஆங்கில கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்..

“Water, water, everywhere,
And all the boards did shrink;
Water, water, everywhere,
Nor any drop to drink.”

என்று கடல் நடுவே தாகத்தில் தத்தளிக்கும் ஒருவனாக அன்றே கவித்துவமாக சொன்னான்...

இன்று பண வசதியான மனிதன்  மட்டுமே சுத்தமான குடிநீர் குடித்து ஆரோக்கியமாக வாழும் நிலையில் இந்த உலகம் மாறிவிட்டது...

இலவசமாக கொடுக்க வேண்டிய தண்ணீரையே 10 ரூபாய்க்கு விற்கிறது இந்த ஊழல் அதிமுக அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.