23/03/2018

இராணுவ மயமாகி வருகிறதா தமிழகம்.?


திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி, கடமங்குடி, முத்துப்பேட்டை, அம்மாபேட்டை என பட்டியல் நீள்கிறது.

கடந்த ஒரு வாரமாக மத்திய அதிரடிப்படை ஒவ்வொரு பகுதியிலும் காரணமே இல்லாமல் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு உளவியல் அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் செயல் என்பதை காட்டுகிறது...

மக்கள் போராட்டமே நமக்கு வரப்போகும்  அழிவை தடுத்து நிறுத்தும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.