13/11/2020

இந்த கன்னட பலிஜா தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான்.. தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் பாடுபட்டார்...

 


அட சொன்னால் நம்புங்கள்...

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியே தான் ஆகும்.

(குடியரசு 20.01.1920)..

காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்..

(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.