30/07/2017

3500 ஆயிரம் கோடி செலவில் இந்தியாவல் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை நம்பி போர் செய்ய மிகவும ஆபத்தானது - இந்திய சிஏஜி அதிர்ச்சி தகவல்...


நம்ம கட்டும் ABCD ஜிஎஸ்டி வரியெல்லாம் இப்படித் தான் வீணாகின்றது என புலம்புகின்றனர் பொதுமக்கள்..

சைனா ஏவுகணைகளை குறி வைத்து தாக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் சுமார் 3500 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் ராணுவத்தால் சொதனை செய்யப்பட்டது.

இதில்  2 ஏவுகணைகள் புறப்படவே இல்லை எனவும் 6 ஏவுகணைகள் இலக்கை அடையவில்லை இது போருக்கு தகுதியானது அல்ல, இதை நம்பி போர் செய்வது மிகவும் ஆபத்தானது என இந்திய சிஏஜி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.