30/07/2017

பார்ப்பார் அல்லது பார்ப்பனர் என்பது மறைநூல்களை பார்ப்பது என்று பொருள்...


இது தூயத்தமிழ்,  இதெப்படி ஆரியனுக்கு சூட்டப்பட்டது?

ஆரியர் வருகைக்கு முன் தமிழ் மறை நூல்களை பார்த்து, வழிபாடு, திருமணம் நடத்துவதை தமிழ் பார்ப்பனர் தொழிலாக கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த ஆரியர்கள் அத்தொழிலை தம்வயப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் பார்ப்பனர் தொழில் இழந்தனர்,
ஆரியர்கள் பார்ப்பன பட்டத்தை சுமந்தனர்.

தற்பொழுது தன் கைவிரலாலே தன் கண்ணை குத்தி குருடாக்கிக்கொள்வதை போல.

பார்ப்பான் பார்ப்பான் என்று இகழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.