30/07/2017

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது அய்வேலி கிராமத்தில் குடிநீர் குடித்த 50 பேர் வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி...


பெரும்பாலான இடங்களில் குடிநீர் என்ற பெயரில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீர் , கலங்கலாக நிறம் மாறிய நீரே வநியோகம் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னீர் பஞ்சத்தால் வேறு வழியின்றி அவைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

அரசு இதை கவனிக்குமா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.