30/07/2017

தொல்காப்பியர் காலத்தில்..


1-அரசன்,
2-அந்தணர் (பிராமணர் அல்ல)
3-வேளாளர்,
4-வணிகர்.

தமிழீழத்தில்..

1-அரசர்,
2-வேளாளர்,
3-அந்தணர்,
4-வணிகர் இப்படி இருந்தது.

தற்பொழுது..

பிராமணர்
ஷத்திரியர்,
வைசிரியர்,
சூத்திரர்

எனத் திரிக்கப்பட்டது யாரால்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.