29/12/2020

திமுக தெலுங்கர் கருணாநிதி தான் நமக்கு 3% உள் இட ஒதுக்கீடு கொடுத்து நமக்கு பறையர்களை விட அதிக அரசு வேலைகளை வழங்கினார்...

 


அதனால் அவருடைய மகன் ஸ்டாலினுக்கே நம்முடைய இனத்தவர்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும்.  தெலுங்கரையே மீண்டும் தமிழகத்தில் ஆள வைப்போம்...

இவ்வாறு, வடுக கொலுட்டி அருந்ததியர்கள் தங்களுடைய மாநாட்டில் எவ்வளவு இனப்பற்றுடன்  துணிச்சலாக அறிவிக்கிறார்கள்?

இவர்கள் தான் ஆதித் தமிழர்களாம்..  பறையரும், பள்ளரும், குறவரும் நேற்று தமிழகம் வந்தவர்களாம்...

இதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் நீங்களும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு, நாங்கள் தலீத்துகள், தாழ்த்தப் பட்டவர்கள் என்று தலித்திய_திராவிட அரசியல் பேசுபவர்களையும், கட்சிகளையும், இந்த வந்தேறிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள்..

உங்களுடைய உரிமையை பறிக்கும் தெலுங்கர்களை இன்னுமா சக தலித்தாக பார்க்கிறீர்கள் பறையர்_குடி உறவுகளே😢

எப்போது தலித்திய திராவிட மாயையில் இருந்து தமிழின_அரசியலுக்குள் நுழைவீர்கள்? 😔😔😔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.