29/12/2020

தெலங்கானா அரசு - வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டு அரசு கொள்முதலை நிறுத்த முடிவெடுத்துவிட்டது...

 


தமிழ்நாட்டு உழவர்களே எச்சரிக்கை...

இங்கும் அதுதான் நடக்கும்...

தமிழ்நாட்டில் அரசு கொள்முதல் தொடரும் என்ற முதல்வர் எடப்பாடி அவர்களின் நயவஞ்சகமான ஏமாற்றுப் பேச்சை நம்பாதீர்.. 

இன்றைய எதிர்க்கட்சி நாளை ஆளுங்கட்சி ஆனாலும் இன்று தெலங்கானாவில் நடந்தது போல் இங்கும் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. 

கடந்த கால வரலாறு அதைத்தான் சொல்கிறது...

உழவர்களின் போராட்டமே வேளாண் சட்டங்களை விரட்டி அடிக்கும் வல்லமை பெற்றவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.