29/12/2020

இலங்கையில் தமிழ் நீக்கப்பட்டு அந்த இடத்தில் சீனமொழி வந்துள்ளது...

 


சீனர்களும் அங்கு 7 லட்சம் பேர்வரை வந்து குடியேறியுள்ளனர் ?

இன்னும் 10 லட்சம் பேர்வரை அடுத்த 5வருடத்துக்குள் குடியேற்றவுள்ளனர்.

தமிழினம் அங்கு வாழ வழியின்றி அகதிகளாக அங்கிருந்து கிளம்புகின்றனர்.

திமுக, விசிக , காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஈழத்தமிழனின் சாபத்தில் இருந்து தப்பவே முடியாது..

அரசியல் லாபம் பார்க்கும் பிஜேபியும் இதை வேடிக்கை தான் பார்க்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.