21/08/2020

தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….


பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை.

மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?

தமிழன் முந்தியா?
திராவிடன் முந்தியா?

உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ?

நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே ?

அப்போது பேசியது திராவிட நாடு  என்று சென்னை மாகாணம்  மட்டுமே.. ஏன்?

அதில் ஐதராபாத் நிசாம் , மைசூர் சமாதானம், திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை..

அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் , சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கன்னட பகுதியும், சிறு மலையாள பகுதியும் இருந்தது.

தமிழினத்தின் முழு தாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கன்னட, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்திருக்கும்?

தொன்மையான தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க  முடியாது.

திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு  தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?

ஆம்... திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது  இழியவன் நடத்திய திட்டமிட்ட  பாசிச இனவாதமே..

பார்ப்பான் ஆதிக்கத்தை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுத்திகாரனின்  ஆக்கிரமிம்பு அறிவிலி கொடூரம் தான்  காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.