21/08/2020

கோவை அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி ஏற்றவேண்டிய தேசியக் கொடியை அவரது கணவர் ஏற்றியுள்ளார்...



மேலும் அருகில் உள்ள அரசுப் பள்ளியிலும் ஆசிரியர்களை மிரட்டி அங்குள்ள தேசியக் கொடியையும் ஏற்றியுள்ளார்...

திமுகவில் குடும்ப அரசியலும் அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுவது மணிக்கு ஒருமுறை நிரூபணமாகிக் கொண்டே வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.