04/11/2017

திண்டுக்கலில் பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 1200 கிலோ பறிமுதல்...


திண்டுக்கல்  பழனி  மெயின்ரோடு பெரியகடை வீதி உட்பட நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 1200 கிலோ பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு  ₹ 2 லட்சம் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.