31/05/2017

மாட்டு கறி தடையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு, அவசர வழக்காக ஏற்றது உயர் நீதிமன்றம்...


கோமதி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் உணவு என்பது தனிமனித அடிப்படை உரிமை அதில் அரசு தலையிட அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரனைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளை.

இன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.