31/05/2017

மத்திய அரசின் மாட்டுக் கறி தடை உத்தரவிற்கு இடைக் கால தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை...


மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்றத்தில் எந்த சட்ட திருத்தமும் செய்யாமல் எப்படி மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது, பெரும்பாலான மக்கள் உண்ணும் உணவாக மாட்டிறைச்சி உள்ளது - நீதிபதிகள் கேள்வி...

4 வாரத்தில் பதல் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.