05/04/2017

தமிழ்நாட்டிலேயே இல்லாத சாதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உண்டு..


இதைச் சுட்டிக்காட்டித்தான் சட்டநாதன் கமிசன் இந்த சாதிகளையாவது இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னது...

ஆனால் அதைக்கூட செய்யவில்லை.

காரணம் இதில் கை வைத்தால் தனது வடுக இனத்திற்கு கேடு என்பதைக் தெலுங்கர் கருணாநிதி உணர்ந்ததால் தான் சட்டநாதன் கமிசன் அறிக்கையை மூலையில் போட்டுவிட்டார்...

இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறி பிடித்த சாதி தலைவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.