19/07/2020

6ம் வகுப்பு NCERT பாட புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்வி எண் 15,16,17,18-யை கவனியுங்கள்...



15) அம்பேத்கர் ஒரு தலித்..

16)அரசு தலித்துக்களை SC ல் குறிப்பிடுகிறது..

17) தலித் என்றால்  Untouchables (தீண்டத்தகாதவர்கள் ) என்று பொருள்...

18) முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை...

வளரும் மாணவர்களிடம் இப்படி பார்ப்பனிய வர்ணாசிரம கல்வியை கற்பிக்கும் இந்த கொடூர இழி செயலை தான் பாசிச-பாஜக அரசு செய்து கொண்டு இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.