31/10/2020

மத்திய கல்வித் துறைச் செயலர் தமிழக கல்வித் துறைச் செயலருக்குக் கடிதம்...

 


 புதிய கல்விக் கொள்கையை அனைத்து ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி ஆவண செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டதாக அரசாணை வெளியிடவில்லை.

அக் கொள்கையைப் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஆனாலும் இங்கு அமைச்சரின் அனுமதியில்லாமல் ஒப்புதல் இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கிறது?

கல்வியை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு பதவிக்காக உயிர் வாழ்கிற அடிமைகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.