31/10/2020

அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடந்து எழும் கடுமையான எதிர்ப்புக் குரலின் விளைவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்...

 


இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.எல்லா அநீதிக்கு எதிராகவும் இன்னும் வலிமையுடன் போராடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.