24/09/2021

மத்திய அரசு நடத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு திமுக மாநில அரசு நிதி அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் ஏன் செல்லவில்லை?

 


ஒரு மாநில நிதியமைச்சர் சொல்லும் காரணங்கள்...

1. ஒன்றரை நாள் ஆகும்.

2. நேரடி Flight இல்லை.

3. சொன்னது தாமதம், (ஒரு வாரம் நேரம் போதவில்லையாம்).

4. வளைகாப்பு.

5. வேறு சில நிகழ்ச்சி ஒப்புக் கொண்டு விட்டேன்..

இவர்களை சொல்லி என்ன..  ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்களை சொல்லனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.